![]() |
டாக்டர் தாமரைக்கண்ணன் |
![]() |
19.5.1985 ஞாயிறு மாலை மேதகு முன்னாள் குடியரசு தலைவர் திரு ஆர். வேங்கடராமன் அவர்கள் புது டெல்லியில் எழுத்தாளர்களுக்கு அளித்த விருந்தின்போது எடுத்த படம். |
![]() |
தமிழக முன்னாள் ஆளுநர் மேதகு அலெக்சாண்டர் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5.9.1988 மாநில ஆசிரியர் விருதும், பரிசு ரூபாய் ஐந்நூறும் அளித்துச் சிறப்பித்துள்ளார்கள். |
![]() |
26.4.1972 ஞான்று சென்னை இராசேசுவரி திருமண மண்டபத்தில் கலைமாமணி அவ்வை டி.கே. சண்முகம் அவர்கள் மணிவிழா நடைபெற்றபோது... பேராசிரியர் நாரண துரைக்கண்ணன், அவ்வை டி.கே. சண்முகம், ஆகியோருடன். |
![]() |
1989 சம்புவரையர் மாவட்டத்தொடக்க விழாவில் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்மு.கருணாநிதி, முன்னாள் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், திருமிகு.வன்னியஅடிகளார், தாமரைக்கண்ணன். |
![]() |
சென்னையில் நடைபெற்ற அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.அன்பழகன், கவிஞர்.சக்திவசந்தன், திரு.முவேந்தர்முத்து, ஆகியோருடன் தாமரைக்கண்ணன். |
![]() |
முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு.வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன். |
![]() |
வி.ஜி.பியில் நடைபெற்ற தமிழ் அறிஞர்களைக் கவுரவிக்கும் விழாவில் திரு.வி.ஜி.பன்னிர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகனார் ஆகியோருடன். |
![]() |
1984 ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர்மனிதருள் மாணிக்கம் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன். |
![]() |
ஸ்டேட் பேங்க் மற்றும் எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை இணைந்து நடத்திய போட்டியில், இரகசியம் நாடகத்திற்கு முன்னாள் தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்கள் முதல் பரிசு அளித்த போது. |
![]() |
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி கோயில் நிறுவனர்... ஆசார்ய பீட நாயகர்... அற்புதச் சித்தர் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களுடன்... |
![]() |
பெரும்பேறு முருகன் கோயில் விழாவில், திருமிகு.சீர்காழி கோவிந்தராசன் மற்றும் திருமிகு,சிவசிதம்பரம் அவர்களுடன் 5.4.1981 |
![]() |
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு, டாக்டர் தாமரைக்கண்ணன் அவர்களின் நெருங்கிய நண்பர். இருவரும் 1961இல் சென்னை ஏழுகிணறு ‘குழந்தைகள் உலகம்’ பள்ளி விழாவில் கலந்துகொண்டபோது... |
![]() |
புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் கல்வித்தந்தை திருமிகு.ஜெகத்ரட்சகன் அவர்களுடன் 17.5.1985 |
![]() |
தினமலர், வாரமலர் ஆசிரியர் திருமிகு. இரமேஷ் அவர்களுடன். 1.9.1985 |
![]() |
சென்னையில் நடைபெற்ற அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் எழுத்தாளர் சங்கத் தலைவர் ‘அமுத சுரபி’ ஆசிரியர் டாக்டர் விக்கிரமன் அவர்களுடன். |
![]() |
8.1.1995 தென்னார்க்காடு வள்ளலார் மாவட்ட அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க தொடக்க விழாவில் உரையாற்றிய போது... |
![]() |
14.4.1993 சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழரசி வார இதழின் முதலாண்டு விழாவில் ஆசிரியர் திரு. எம்.நடராசன் அவர்களுடன் தாமரைக்கண்ணன். |
![]() |
தில்லி தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் தாமரைக்கண்ணன். |
![]() |
கன்னடத்திரைப்படத்தில் நடித்தபோது தாமரைக்கண்ணன். |